சிவகாசிக்காக சிவகாசி பாலுவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் இனி
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
நாங்கள் இருக்கிறோம் உங்களோடு பயணிக்க ...... பட்டாசு என்றாலே வானில் வர்னஜால வித்தைகளை காட்டி குழந்தைகள், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி கைதட்டி ஆரவாரம் செய்து நம்மை நம் மனதை சந்தோஷம் கொள்ளச் செய்யும் பண்டிகைகளில் தீபாவளி ஒன்றே இம்மகிழ்ச்சிக்கு பின்னால் இதோ எம் தொழிலாளர்களின் உயிர் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதன் பின் இருப்பது மூனு வேளை சாப்பாடு, வறுமை இதனை கச்சிதமாக பயன்படுத்தும் ஆலை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் இதனை கேட்க நாதியற்று கிடக்கும் நம் அரசு இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் தெருமுனைகளில் கம்பீரமாகவும் தொய்ந்தும் பறந்து கொண்டிருக்கும் இக்கட்சிகளின் கொள்கை என்ன கோட்பாடு என்ன தத்துவம் என்ன ? எதுவும் தெரியாது ஆனால் இக்கட்சிக்கு இம்மக்கள் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள் ஆனால் இம்மக்களின் வாழ்கைத் துயரங்கள் குறித்து வெற்றி பெற்ற அரசியல் இயக்கங்கள் என்றாவது...
ஒரு இணையதள ஆங்கில பத்திரிக்கையாளரும் நானும் பட்டாசு தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க சென்றோம் ஏனெனில் டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் தடை செய்யப்படுவதினால் ஏற்படும் பாதிப்புகள் தொழிலையும் தொழிலாளர்களையும் எந்த அளவில் பாதிக்கும் என்பது குறித்து நேரடி ரிப்போர்ட் என்பதுதான் இதன் நோக்கம் பல ஆண்டுகாலமாய் சாக்கடை அருகில் மட்டுமே குடியிருந்து பழகிப்போன தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றோம் சில பேர் வேலைக்கு சென்றிருந்தனர் சில இளைஞர்களும் தென்பட்டனர் எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்களா என்று கேட்டதற்கு ஆமா என்ன விஷயம் என்று ஆர்வமாக கேட்டனர் தெருவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி சொன்னது பட்டாசு தொழிலில் 5வருஷமா வேலை செய்றேன் எனது வீட்டுக்கார் அச்சாபீஸில் வேலை செய்கிறார் இத்தொழில் போதுமான கூலி செய்வதற்கு தக்கதான் என்றாலும் இந்த வருஷம் ஒருவாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் தான் வேலை கொடுத்தாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடிதான் காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம்னு சொன்னாங்க இப்ப வரை பொழப்புக்கு வேற வழி இல்லை இதைவிட்டா வேற ஊரபாத்துதான் போகனும் அடுத்ததாக ஒரு இளைஞன் ...
சாத்தூர் அருகே எலுமிச்சங்காய்பட்டியில் முனியசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும்போது, இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ராமசந்திரன், பாலமுருகன் இருவரும் படுகாயமடைந்தார்கள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது ராமச்சந்திரன் மரணம்
Comments
Post a Comment