சாத்தூர் அருகே எலுமிச்சங்காய்பட்டியில் முனியசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும்போது, இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ராமசந்திரன், பாலமுருகன் இருவரும் படுகாயமடைந்தார்கள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது ராமச்சந்திரன் மரணம்